Home / Timeline / *விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு*

*விழிப்புணர்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு*

அந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், சுகாதார நடைமுறைகளை கடைபிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தினோம். மேலும், கிருமிநாசினி மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

தொடர்புடைய பதிவுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள்

* மாணவர்களுக்கான கல்வி மற்றும் ஆங்கில…

டிசம்பர்

டிசம்பர்

* மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா…

நவம்பர்

நவம்பர்

* குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

×