2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளப் பேரிடர், பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை பாதித்தது. அந்த இக்கட்டான காலத்தில், சமூகத்தின் மீதான பொறுப்புணர்வுடன் நண்பர்களாக இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டோம். மக்களுக்கு உதவிய அந்த அனுபவம், எங்களுக்குள் சமூக சேவை செய்யும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக,
* 2015 சென்னை வெள்ளப் பேரிடருக்குப் பிறகு சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு நண்பர்கள் ஒன்றிணைந்தனர்.
* மக்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் *”லவ்லி பிரண்ட்ஸ்”* என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
* ஆரம்பத்தில் நண்பர்களின் கூட்டமைப்பாக செயல்பட்ட இந்த அமைப்பு, படிப்படியாக சமூக நலச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
* மாணவர்களின் கல்வி, விளையாட்டு, மனிதநேயப் பணிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகிய துறைகளில் தொடர்ந்து செயல்படத் தொடங்கியது.
* மக்களின் நம்பிக்கைலவ்லி பிரண்ட்ஸ் அறக்கட்டளை – எங்கள் பயணம்
